நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் பாறை ஓவியம் குறித்து, பாறைஓவிய ஆய்வாளர்கள், நம் முகநூல் நண்பர்கள் நிறைய கூறக்கேட்டுள்ளேன், இப்பயண வழி சற்று அபாயம் என கூறுவார்கள், காரணம் என்னவெனில் கடினமான மலைப்பாதை, வனவிலங்குகள் வலசைபாதை, மேலும் உள்ளூர் பழங்குடியினர் உதவி இருந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும். இதுதவிர மலைத்தேனீக்கள் அட்டகாசம் வேறு, நிறைய குழுவினர் மலை உச்சிவரை சென்று தேனிக்கள் விரட்ட, ஓவியங்களை காணாமலே திரும்பி வந்த சம்பவங்கள் கூட உண்டு, இயற்கையும்,சூழலும் ஒத்துழைத்தால் மட்டுமே இங்கு செல்லுதல் சாத்தியம்.
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதெனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…
மாறா படத்தில் வரும் பாடல் வரிகள் இது. என்னதான் முகநூலில் கதை சொன்னாலும், நேரில் அனுபவிக்கும் சுகமே தனிதான்.














No comments:
Post a Comment