Tuesday, 20 April 2021

பாறை ஓவியத்தில் கீரியும் பாம்பும்

 பாறை ஓவியத்தில் கீரியும் பாம்பும்:


நான்கு கால்களை கொண்ட கீரியும், காலில்லா ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்பும் துளி கூட தொடர்பில்லாத நிலையில்  இரண்டும் சண்டை போடுகிறது,  காரணம், உணவு வாழிடம் போன்றவற்றில் இரண்டும் ஒருவகைப்பட்டதே. அதனால் மனிதர்கள் இடையே போட்டி பொறாமை இருப்பது போல் பாம்பிற்கும் கீரிக்கும் உணவு சேகரிப்பதில் போட்டி உண்டு.


கரிக்கியூர் பாறை ஓவியத்தில் கீழ்க்கண்ட ஓவியம் உள்ளது.



No comments:

Post a Comment

தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி

  தண்ணுமை வாசிக்கும் ஆதிக்குடி : "யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை,ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்க...